Friday, August 12, 2005

கதை - 2




ரவியை நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைத்தது. கல்லூரி சகா பவன் அழைத்திருந்தான். பாஸ்டனை விட்டுக் கிளம்புகிறான். அவனையும் திரும்புமாறு சொல்லிக் கொண்டிருந்தான். பவனின் கம்பெனியே கார், வீடு எல்லாம் கொடுக்கிறது. மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம். சென்னையில் வசிக்கும் பெற்றோரின் அருகாமை கிடைக்கும் என்பதால் இந்தியாவுக்கும்; தூரம் தொடர்ந்தால் பாசம் மிகும் என்பதால் பெங்களூருக்கும் செல்கிறான்.

ரவியையும் இந்தியாவுக்கு வந்துவிடுமாறு அழைத்தான்.

No comments: