Friday, August 12, 2005

கதை - 1

Don't say we didn't warn U Londoners

லண்டன், ஆக. 12: லண்டன் ஆடம் தெருவில் பஸ்ஸில் பயணம் செல்வதற்காக சென்ற ஒருவரை போலீஸ் சுட்டு வீழ்த்தியது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

லண்டன் கொவெண்ட் கார்டென் அருகே வசிப்பவர் ரவி. இவர் லூபஸ் காபிடலில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். காலை எட்டு மணியளவில் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் பேருந்து நிலையத்துக்கு இவர் விரைந்தார். லண்டன் பங்குச்சந்தை திறப்பதற்கு முன் அலுவலகம் செல்வதற்காக ஓடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

No comments: